Friday, September 14, 2012

                                 நான் மூன்று வருட காலம் மும்பை ல் பணியற்றிவிட்டேன் , இங்கே வந்ததன் மூலம் நான் புது மொழியை (ஹிந்தி) கற்றுக்கொண்டுவிட்டேன்.இங்கே பார்த்த நிகழ்சிகள் பல அனுபானுபவங்களை கற்று கொடுத்தது , பல மாநிலத்தவர்கள் பணி புரிந்துகொன்டிருகிரர்கள் , சிலர்  வேலைத்தேடிகொண்டிருகிரர்கள் , ஆனால் பலர் சுயமாக தொழில் செய்துகொண்டிருகிரர்கள் ,மும்பை ஒன்று மட்டும் தெளிவாக் உணர்த்தியது தன்னம்பிக்கையும் , தைரியமும் இருந்தால் சம்பதிதுவிடலாம் என்பதை மட்டுமே.மும்பை தொழில் நகரம் என்பதை நன்றாகவே உணர்த்தியது .

Tuesday, April 10, 2012

1st TIME IN MUMBAI

அஸ்ஸலாமு அலைக்கும்

நான் முதன்முதலாக இன்று மும்பை வந்த நாள்









அஸ்ஸலாமு அலைக்கும்